வெள்ளைச்சாமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வெள்ளைச்சாமி
இடம்:  karaikudi
பிறந்த தேதி :  19-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jan-2013
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  11

என்னைப் பற்றி...

அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்.

என் படைப்புகள்
வெள்ளைச்சாமி செய்திகள்
வெள்ளைச்சாமி - அகர வெளி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2014 8:51 pm

ஏழை பணக்காரன்
வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை...
ஏழை ஆடு மேய்கிறான்...
பணக்காரன் நாய் மேய்கிறான்...

மேலும்

நன்றி... 09-Aug-2014 8:02 pm
நன்றி... 09-Aug-2014 8:01 pm
நன்றி... 09-Aug-2014 8:01 pm
மறுக்க முடியா உண்மை நண்பரே 08-Aug-2014 10:30 pm
வெள்ளைச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2014 5:05 pm

குறைகளை கேட்பதும்
அவற்றை தீர்ப்பதுமே
கடவுள் எனில்..
என்
நண்பனும்
எனக்கு கடவுளே...

மேலும்

வெள்ளைச்சாமி - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2014 7:55 am

கண்டதும்
கை குலுக்கி
கன நேரத்தில்
காணாமல் போகும்...
மின்னல் நட்பு!
..................................
சந்திப்பில் மட்டும்
சரசமாடும்-பிறகு
சிந்திக்க மறந்து போகும்...
தாமரை இலை மேல்
தண்ணீர் நட்பு!
.................................................
தூரத்தில் இருந்தாலும்
நெஞ்சின் ஓரத்தில்
நினைந்து கசிந்துருகும்...
ஓயாத அலை நட்பு!
.............................................
காரியம் முடிந்ததும்
வீரியம் குறைத்து
விலகிப் போகும்....
சந்தர்ப்பவாத நட்பு!
........................................
கூட இருந்தே
கூடி மகிழ்ந்திருந்து
குழி தோண்டி
புதைத்துப் போகு

மேலும்

நட்பிற்கும் வகை செய்த விதம் அருமை தோழரே!!! 25-Apr-2014 7:13 pm
வருகை மகிழ்வு மிக்க நன்றி தோழரே 17-Apr-2014 11:27 pm
வருகை மகிழ்வு நன்றி கவி கண்மணி அவர்களே 17-Apr-2014 11:24 pm
அகமது குளிரும் நட்பு பற்றி அழகாய் செதுக்கியுள்ளீர்...!!! வாழ்த்துக்கள் பரிசு உமை தேடி வர...!!! 17-Apr-2014 9:56 pm
வெள்ளைச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2014 5:35 pm

வாழ்க்கை என்ற
மரத்தின்
பல்வேறு கிளைகளை
செழித்து
வளரச் செய்வது
புத்தகம்....

மேலும்

அறிவை வளர செய்வது புத்தகமே..! 19-Mar-2014 6:46 pm
வெள்ளைச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2014 5:25 pm

ஆளை அறிந்த மனிதன்
அரைமனிதனகின்றான்
புத்தகத்தை அறிந்த மனிதனே
புத்தன் ஆகின்றான்.....

மேலும்

புத்தகன் ஆகலாம்..! புத்தன் ஆக முடியாது..! காரணம் அவனுக்கு புத்தகம் படிக்கவேண்டும் என்ற ஆசை இருப்பதால்..?????? 19-Mar-2014 6:48 pm
புத்தகம் படித்தவனெல்லாம் புத்தனாக முடியாது. புத்தகன் வேண்டுமானால் ஆகலாம். 19-Mar-2014 6:24 pm
எல்லோரும் புத்தனானால் பூமி சுற்றாது !! 19-Mar-2014 5:52 pm
வெள்ளைச்சாமி - வெள்ளைச்சாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2014 5:46 pm

நண்பன் 1: டேய், மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன், அதுக்கு உங்க அப்பா, அந்த மாடு எங்கயாச்சும் மேய போயிருக்கும்னு சொன்னாருடா. ரொம்ப கஷ்டமா இருந்துச்சுடா மாப்பு...

நண்பன் 2: அது கூட பரவா இல்லடா, நான் திரும்பி வந்ததும் உன்ன தேடி ஒரு "எரும வந்துட்டு போச்சு" அப்புடின்னு சொன்னாருடா மாப்பு...

மேலும்

இருந்தாலும் இருக்கலாம்.... 19-Mar-2014 10:40 am
விவசாய குடும்ப்பமா இருக்குமோ? 18-Mar-2014 7:03 pm
வெள்ளைச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2014 5:46 pm

நண்பன் 1: டேய், மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன், அதுக்கு உங்க அப்பா, அந்த மாடு எங்கயாச்சும் மேய போயிருக்கும்னு சொன்னாருடா. ரொம்ப கஷ்டமா இருந்துச்சுடா மாப்பு...

நண்பன் 2: அது கூட பரவா இல்லடா, நான் திரும்பி வந்ததும் உன்ன தேடி ஒரு "எரும வந்துட்டு போச்சு" அப்புடின்னு சொன்னாருடா மாப்பு...

மேலும்

இருந்தாலும் இருக்கலாம்.... 19-Mar-2014 10:40 am
விவசாய குடும்ப்பமா இருக்குமோ? 18-Mar-2014 7:03 pm
வெள்ளைச்சாமி - வெள்ளைச்சாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2014 3:16 pm

நீ அழுவதை பார்த்து
உன் அம்மா சிரித்த
ஒரே ஒரு நாள்
உன் பிறந்தநாள் .....



அப்துல் கலாம்.....

மேலும்

நன்றி 18-Mar-2014 1:17 pm
நன்று . 17-Mar-2014 6:19 pm
வெள்ளைச்சாமி - வெள்ளைச்சாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2014 2:20 pm

காலத்தின் மதிப்பு உனக்கு தெரிந்தால்
உனக்கு வாழ்வின் மதிப்பும் தெரியும்..
நெல்சன் மண்டேலா..

மேலும்

உண்மையை சொல்லிவிட்டு இன்று வித்தாய் வீழ்ந்து உறங்குகிறார் நாளை நிழல் தரும் மரம்மாய் வளர்ந்தது நிற்க ... போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் .... அன்பன்- சே பா ,,,,, 17-Mar-2014 3:12 pm
ஆம் நண்பரே..... 17-Mar-2014 2:37 pm
சொன்னவர் நெல்சன் அல்லவா..! 17-Mar-2014 2:30 pm
வெள்ளைச்சாமி - வெள்ளைச்சாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2014 2:20 pm

காலத்தின் மதிப்பு உனக்கு தெரிந்தால்
உனக்கு வாழ்வின் மதிப்பும் தெரியும்..
நெல்சன் மண்டேலா..

மேலும்

உண்மையை சொல்லிவிட்டு இன்று வித்தாய் வீழ்ந்து உறங்குகிறார் நாளை நிழல் தரும் மரம்மாய் வளர்ந்தது நிற்க ... போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் .... அன்பன்- சே பா ,,,,, 17-Mar-2014 3:12 pm
ஆம் நண்பரே..... 17-Mar-2014 2:37 pm
சொன்னவர் நெல்சன் அல்லவா..! 17-Mar-2014 2:30 pm
மேலும்...
கருத்துகள்

மேலே