வெங்கடேசன்.A - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வெங்கடேசன்.A |
இடம் | : இராமநாதபுரம். |
பிறந்த தேதி | : 12-Oct-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 5 |
வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~
நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;
பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !
* * *
சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?
உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !
* * *
மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..
என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !
* * *
காந்தம்
சிந்தனையை உருட்டியுருட்டி அதை சீர்தூக்கிப்பார்த்து
பேனாவுளி கொண்டது எழுத்துரு ஆகுமுன்னே - இரண்டொருமுறை
விமர்சனத் தீயிலிட்டு வெந்துதனித்து - காகித மேடையில்
காயவைப்பதுதான் எழுத்து.
சித்திரங்கள் பேசுதோடி குழந்தை மொழிக்குழைவினிலே - என்று
நயாகரா இறங்கிவந்து வணங்கிநின்று வாழ்த்துசொல்ல.
எத்திறனோ பெற்றுவந்தாய் இப்படிவொரு குணம்படைக்க- நன்று
வாயார பாடுவேனே வாழ்த்துக்கள் பலசொல்லி
குழந்தைகளே பிடிக்குமென்று உலகமொன்றை ஸ்ரிஷ்டித்தாய் - நீ
அவ்வுலகமதில் நீயுமொரு குழந்தையாக மாறிவிட்டாய்.
வாழவைக்க வேண்டுமென்று ஏழைகளை கைநீட்டி - அவர்களுடன்
உறவாடி நீயுமொரு உத்வேகம் அளித்திட்டாய்.
கணவனென்ற பெருஞ்சுவர் நான்தாண்டி - உன்
காதுமடல் கோதுகின்ற ஒரு கனிவான தாயாக
காலமெல்லாம் நானிருப்பேன் உன் கைமேலானையாக.
சிந்தனையை உருட்டியுருட்டி அதை சீர்தூக்கிப்பார்த்து
பேனாவுளி கொண்டது எழுத்துரு ஆகுமுன்னே - இரண்டொருமுறை
விமர்சனத் தீயிலிட்டு வெந்துதனித்து - காகித மேடையில்
காயவைப்பதுதான் எழுத்து.
சிந்தனையை உருட்டியுருட்டி அதை சீர்தூக்கிப்பார்த்து
பேனாவுளி கொண்டது எழுத்துரு ஆகுமுன்னே - இரண்டொருமுறை
விமர்சனத் தீயிலிட்டு வெந்துதனித்து - காகித மேடையில்
காயவைப்பதுதான் எழுத்து.
காஷ்மீரில் பெண்களை கற்பழித்து, சிறுவர்களை கொலை செய்த ராணுவத்தை கண்டு இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்பட்டேன்....
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய ராணுவத்தை கண்டு
இந்தியனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்...
நல்ல உள்ளம் கொண்ட தியாக மனப்பான்மை கொண்ட ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள்!
மகளென உறவொன்றுப் பெற்று – யான்
மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டேன் !
அகமெல்லாம் ஆயிரம் கோடி – மின்னல்
அடிப்பதை உணர்வால் பார்க்கிறேன் !
பூக்களில் என்ன அழகிருக்கு ? – சொற்
பாக்களில் என்னடா அழகிருக்கு ?
தேவதை எந்தன் மடியிருக்க – அந்த
தேனிலும் எங்கடா இனிப்பிருக்கு ?
அகத்தின் ஆசையைப் பெருக்கி – இந்த
ஜகத்தினில் திமிராய் நடக்கிறேன் !
முகத்தினில் மீசையை முறுக்கி – நான்
சுகத்தினில் சுழன்றுத் துடிக்கிறேன் !
சொற்களைத் தேடி அலைகிறேன்- புதுச்
சொர்க்கத்தை நேரினில் காண்கிறேன் !
கற்பனைத் தாண்டிய அழகினில் – ஒரு
கவிதையை எழுதிப் பறக்கிறேன் !
தமிழன் பாரதி நினைவுதினம்- இவன்
தரணியில்
குறும்பெரும் கவிகள் களமமைத்து
கவிதை வளர்த்த இணையற்ற இவ்விணயதளத்தில்
மழலை மொழிபேசி யான் மலர்ச்செண்டு கொடுக்கவந்தேன்.