வெங்கடேசன்.A - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வெங்கடேசன்.A
இடம்:  இராமநாதபுரம்.
பிறந்த தேதி :  12-Oct-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Sep-2014
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  5

என்னைப் பற்றி...

என் படைப்புகள்
வெங்கடேசன்.A செய்திகள்
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) ramaniloganathan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2015 1:10 pm

வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~

நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;

பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !


* * *

சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?

உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !


* * *

மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..

என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !


* * *

காந்தம்

மேலும்

மிக்க நன்றி அய்யா 05-Dec-2016 12:34 pm
நான் வேதியல் மருத்துவ வேதியல் பயின்ற போது காதல் கற்பனை எழவில்லைபோலும் !! எழுத்து தளம் அன்று இல்லை . உங்களை போல் எண்ண காமன் காதல் அருள் கிடைக்கவில்லையே? Organic, Physical ,Inorganic & Phatmaceutical Chemistry படிக்கும்போது மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் காதல் எண்ணம் வெளியிடமுடியாது குருகுல வாசம் பிரம்மச்சர்யம்:__ இயற்கையாகவே பழமைக் கருத்துக்களுக்கு நாங்கள் அடிமையாகவே ஆகிவிட்டோம் ! உங்களையும் உங்கள் இளமைக் காதல் அனுபவங்களை எழுத்து தளத்தில் படித்து பொறாமைப் படுகிறோம் 01-Dec-2016 1:49 pm
நன்றி தோழர் 01-Dec-2016 12:17 pm
நன்றி 01-Dec-2016 12:17 pm
வெங்கடேசன்.A - வெங்கடேசன்.A அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2014 1:54 pm

சிந்தனையை உருட்டியுருட்டி அதை சீர்தூக்கிப்பார்த்து
பேனாவுளி கொண்டது எழுத்துரு ஆகுமுன்னே - இரண்டொருமுறை
விமர்சனத் தீயிலிட்டு வெந்துதனித்து - காகித மேடையில்
காயவைப்பதுதான் எழுத்து.

மேலும்

பதில் அளித்தமைக்கு நன்றி. 17-Sep-2014 9:41 am
பதில் அளித்தமைக்கு நன்றி. 17-Sep-2014 9:40 am
நன்று! 16-Sep-2014 10:41 pm
நன்று 16-Sep-2014 1:58 pm
வெங்கடேசன்.A - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2014 3:24 pm

சித்திரங்கள் பேசுதோடி குழந்தை மொழிக்குழைவினிலே - என்று
நயாகரா இறங்கிவந்து வணங்கிநின்று வாழ்த்துசொல்ல.
எத்திறனோ பெற்றுவந்தாய் இப்படிவொரு குணம்படைக்க- நன்று
வாயார பாடுவேனே வாழ்த்துக்கள் பலசொல்லி

குழந்தைகளே பிடிக்குமென்று உலகமொன்றை ஸ்ரிஷ்டித்தாய் - நீ
அவ்வுலகமதில் நீயுமொரு குழந்தையாக மாறிவிட்டாய்.
வாழவைக்க வேண்டுமென்று ஏழைகளை கைநீட்டி - அவர்களுடன்
உறவாடி நீயுமொரு உத்வேகம் அளித்திட்டாய்.

கணவனென்ற பெருஞ்சுவர் நான்தாண்டி - உன்
காதுமடல் கோதுகின்ற ஒரு கனிவான தாயாக
காலமெல்லாம் நானிருப்பேன் உன் கைமேலானையாக.

மேலும்

வெங்கடேசன்.A - வெங்கடேசன்.A அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Sep-2014 1:54 pm

சிந்தனையை உருட்டியுருட்டி அதை சீர்தூக்கிப்பார்த்து
பேனாவுளி கொண்டது எழுத்துரு ஆகுமுன்னே - இரண்டொருமுறை
விமர்சனத் தீயிலிட்டு வெந்துதனித்து - காகித மேடையில்
காயவைப்பதுதான் எழுத்து.

மேலும்

பதில் அளித்தமைக்கு நன்றி. 17-Sep-2014 9:41 am
பதில் அளித்தமைக்கு நன்றி. 17-Sep-2014 9:40 am
நன்று! 16-Sep-2014 10:41 pm
நன்று 16-Sep-2014 1:58 pm
வெங்கடேசன்.A - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2014 1:54 pm

சிந்தனையை உருட்டியுருட்டி அதை சீர்தூக்கிப்பார்த்து
பேனாவுளி கொண்டது எழுத்துரு ஆகுமுன்னே - இரண்டொருமுறை
விமர்சனத் தீயிலிட்டு வெந்துதனித்து - காகித மேடையில்
காயவைப்பதுதான் எழுத்து.

மேலும்

பதில் அளித்தமைக்கு நன்றி. 17-Sep-2014 9:41 am
பதில் அளித்தமைக்கு நன்றி. 17-Sep-2014 9:40 am
நன்று! 16-Sep-2014 10:41 pm
நன்று 16-Sep-2014 1:58 pm
வெங்கடேசன்.A - அஹமது அலி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2014 6:13 pm

காஷ்மீரில் பெண்களை கற்பழித்து, சிறுவர்களை கொலை செய்த ராணுவத்தை கண்டு இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்பட்டேன்....

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய ராணுவத்தை கண்டு
இந்தியனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்...

நல்ல உள்ளம் கொண்ட தியாக மனப்பான்மை கொண்ட ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள்!

மேலும்

நன்று. 16-Sep-2014 1:41 pm
கருத்துரைக்கு நன்றி தோழி 15-Sep-2014 9:06 am
கருத்துரைக்கு நன்றி தோழி 15-Sep-2014 9:06 am
கருத்துரைக்கு நன்றி நண்பரே 15-Sep-2014 9:06 am
வெங்கடேசன்.A - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2014 10:55 am

மகளென உறவொன்றுப் பெற்று – யான்
மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டேன் !
அகமெல்லாம் ஆயிரம் கோடி – மின்னல்
அடிப்பதை உணர்வால் பார்க்கிறேன் !

பூக்களில் என்ன அழகிருக்கு ? – சொற்
பாக்களில் என்னடா அழகிருக்கு ?
தேவதை எந்தன் மடியிருக்க – அந்த
தேனிலும் எங்கடா இனிப்பிருக்கு ?

அகத்தின் ஆசையைப் பெருக்கி – இந்த
ஜகத்தினில் திமிராய் நடக்கிறேன் !
முகத்தினில் மீசையை முறுக்கி – நான்
சுகத்தினில் சுழன்றுத் துடிக்கிறேன் !

சொற்களைத் தேடி அலைகிறேன்- புதுச்
சொர்க்கத்தை நேரினில் காண்கிறேன் !
கற்பனைத் தாண்டிய அழகினில் – ஒரு
கவிதையை எழுதிப் பறக்கிறேன் !

தமிழன் பாரதி நினைவுதினம்- இவன்
தரணியில்

மேலும்

வாழ்த்துக்கள் அண்ணா......உலகின் பெருவலி தாங்கி – மகளெனும் உறவினை தந்த என்தேவி உடலுடன் உணர்வுள்ள வரைக்கும் – என் உயிரினில் நீ சமப்பாதி ! அருமையான வரிகள் அண்ணா...! 07-Oct-2014 1:15 pm
எங்கையோ பார்த்த முகமா இருக்கே....ஹஹஹாஹ் ! ப்ரியா நலமா ? 03-Oct-2014 11:48 pm
மிக்க நன்றி தோழரே ! 03-Oct-2014 11:47 pm
மிக்க நன்றி அஞ்சு....! 03-Oct-2014 11:47 pm
வெங்கடேசன்.A - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2014 12:08 pm

குறும்பெரும் கவிகள் களமமைத்து
கவிதை வளர்த்த இணையற்ற இவ்விணயதளத்தில்
மழலை மொழிபேசி யான் மலர்ச்செண்டு கொடுக்கவந்தேன்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ரமணி

ரமணி

chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரமணி

ரமணி

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரமணி

ரமணி

chennai
மேலே