எழுத்து

சிந்தனையை உருட்டியுருட்டி அதை சீர்தூக்கிப்பார்த்து
பேனாவுளி கொண்டது எழுத்துரு ஆகுமுன்னே - இரண்டொருமுறை
விமர்சனத் தீயிலிட்டு வெந்துதனித்து - காகித மேடையில்
காயவைப்பதுதான் எழுத்து.

எழுதியவர் : சுகிதாசன். (16-Sep-14, 1:54 pm)
பார்வை : 56

மேலே