எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் நெஞ்சில் உன்னை தினம் தினம் சுமக்கின்றேன் ....... ஏன் என்றால் உன் பாசத்தில் நான் ஒரு கயிராக கிடக்கின்றேன்....நீ என்னுடன் இருக்க வேண்டும் என்று தினம் தினம் ஏங்கி காெண்டு இருக்கின்றேன் .....நீ என்னுடன் ஒரு நாெடியாவது வாழ வேண்டும் என்று மனம் துடியா துடித்து காெண்டு இருக்கின்றது..................

மேலும்

இதை கவிதையாக மாற்றுங்களேன் நட்பே 24-Mar-2015 9:22 am
நன்றி தாேழா........... 24-Mar-2015 5:23 am
ஆஹா அருமை 24-Mar-2015 1:23 am
ஆஹா அருமை ..... 24-Mar-2015 1:23 am

மேலே