மணிகண்டன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மணிகண்டன் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 10-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 198 |
புள்ளி | : 1 |
இருக்கும் வரை ஓர் அன்பான மனிதனாக இருப்பேன் யாருக்கும் எந்த துன்பம் தரமாட்டேன் நான் வாழும் ஒவ்வாெரு நாெடியும் சந்தாேஷத்தை எதிர் பார்ப்பேன்
நீ அருகில் இல்லாமல் தவியா தவிக்கிறேன் என் அன்பே!!!!!
நீ இல்லாத வாழ்க்கை பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை
வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை
மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை!!!!
நீ என்னுடன் இல்லை என்றால் தாங்காது என் இதயம்
இதயத்தில் நீ இருந்தால் மறந்து விடலாம் ஆனால் துடிக்கிர இதயமே நீயா இருந்தால் ஏப்படி மறக்க முடியும்!!!!!
நான் உன்னுடன் தோல் சாய ஆசை படுகிறேன்....
பூவுக்குள் இருக்கும் தேன் போல் நீ மறைந்திருகிறாய்
நான் உன்னை நினைத்து அலைகிறேன் ....!!!
என் அன்பே என்னுடன் வாழ உனக்கு ஆசை இல்லையா
காத்து கொண்டு இருப்பேன் நீ என்னுடன் வரும் வரை.........
நீ அருகில் இல்லாமல் தவியா தவிக்கிறேன் என் அன்பே!!!!!
நீ இல்லாத வாழ்க்கை பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை
வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை
மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை!!!!
நீ என்னுடன் இல்லை என்றால் தாங்காது என் இதயம்
இதயத்தில் நீ இருந்தால் மறந்து விடலாம் ஆனால் துடிக்கிர இதயமே நீயா இருந்தால் ஏப்படி மறக்க முடியும்!!!!!
நான் உன்னுடன் தோல் சாய ஆசை படுகிறேன்....
பூவுக்குள் இருக்கும் தேன் போல் நீ மறைந்திருகிறாய்
நான் உன்னை நினைத்து அலைகிறேன் ....!!!
என் அன்பே என்னுடன் வாழ உனக்கு ஆசை இல்லையா
காத்து கொண்டு இருப்பேன் நீ என்னுடன் வரும் வரை.........
திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும்
குழந்தை பேறு அடையாமல் தவித்தாள் !!
அவளுக்குள் உருவாகிய எனக்காக
அவளையே பகிர்ந்து கொண்டாள் !!
அவளுடைய இரத்தம், சுவாசம் என
அனைத்தையும் எனக்காக அற்பனித்தாள் !!
நான் இவ்வுலகை காணும் வேளையில் அவளுக்கு அளித்த
தாங்க முடியாத வலியையும் எனக்காக பொறுத்து கொண்டாள் !!
என்னை கண்டதும் அத்துணை வலியையும்
மறந்து உள்ளம் நெகிழ்ந்து அணைத்து முத்தமிட்டாள் !!
அவள் கண் விழிக்கும் நொடி முதல் கண் உறங்கும்
நொடி வரை என்னுடனே இருந்தாள் !!
தனக்கு மார்பக புற்று நோய் என அறிந்ததும் , சாக போகிறோம் என வருந்தாமல் ,
இனி அ
திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும்
குழந்தை பேறு அடையாமல் தவித்தாள் !!
அவளுக்குள் உருவாகிய எனக்காக
அவளையே பகிர்ந்து கொண்டாள் !!
அவளுடைய இரத்தம், சுவாசம் என
அனைத்தையும் எனக்காக அற்பனித்தாள் !!
நான் இவ்வுலகை காணும் வேளையில் அவளுக்கு அளித்த
தாங்க முடியாத வலியையும் எனக்காக பொறுத்து கொண்டாள் !!
என்னை கண்டதும் அத்துணை வலியையும்
மறந்து உள்ளம் நெகிழ்ந்து அணைத்து முத்தமிட்டாள் !!
அவள் கண் விழிக்கும் நொடி முதல் கண் உறங்கும்
நொடி வரை என்னுடனே இருந்தாள் !!
தனக்கு மார்பக புற்று நோய் என அறிந்ததும் , சாக போகிறோம் என வருந்தாமல் ,
இனி அ
காலை கண் விழித்த நொடி முதல்
உன் ஞாபகங்கள்!
உன் நினைவுகள் என் மனதில் அழியா
சுவடாய் பொதிந்துள்ளன!
நீ இல்லா வாழ்க்கை நரகமாய்
உள்ளது அம்மா!
உன்னை பிரிந்த நாள் முதல் இன்று வரை
உன் அன்பிற்கு இணை யாருமில்லை!
உன் பாசத்திற்கு ஏங்கும் எனது ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் என்னை கொல்கிறது!
இன்றோ உனது நினைவு நாள், ஆனால்
என் மனம் நினைவஞ்சலி செலுத்த மறுக்கிறது!
நீ வேண்டும், உன்னுடன் வாழ்ந்த அந்த
பொக்கிஷமான ந
காலை கண் விழித்த நொடி முதல்
உன் ஞாபகங்கள்!
உன் நினைவுகள் என் மனதில் அழியா
சுவடாய் பொதிந்துள்ளன!
நீ இல்லா வாழ்க்கை நரகமாய்
உள்ளது அம்மா!
உன்னை பிரிந்த நாள் முதல் இன்று வரை
உன் அன்பிற்கு இணை யாருமில்லை!
உன் பாசத்திற்கு ஏங்கும் எனது ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் என்னை கொல்கிறது!
இன்றோ உனது நினைவு நாள், ஆனால்
என் மனம் நினைவஞ்சலி செலுத்த மறுக்கிறது!
நீ வேண்டும், உன்னுடன் வாழ்ந்த அந்த
பொக்கிஷமான ந
முதல் முதலாய் நான் கைகோர்த்து
நடக்க ஆசைப்பட்டவன் நீ!
நான் அழும்போதும் துவண்டுபோகும் போதும்
ஆறுதலாய் தோள் கொடுத்தவன் நீ!
என் சந்தோஷத்திற்காக உன் கஷ்டங்களை மறைத்து என்னை ஓர்
இளவரசி போன்று பார்த்துக்கொண்டவன் நீ!
என்னை பெற்றவள் இறந்து போனாள்
பெறாமலே தாயாக மாறியவன் நீ!
எனக்காக நீ செய்த தியாகங்களோ பல! உன் பாசத்தை என்னவென்று கூற!
நீ மனிதன் அல்ல , கடவுள் எனக்கு தந்த பொக்கிஷம்...
நீயே எனது ஹீரோ!!
நீயே எனது தோழன்!!
என்றும் உன்னை நேசிப்பேன் அப்பா!!!!!
உலகில் மிக கொடுமை தனிமை!
நான் பேசுவதை கேட்க ஓர் உயிரை
தேடினேன்!
நான் சாயிந்து கொள்ள ஓர் தோள்
தேடினேன்!
நான் கண்மூடித்தூங்க ஓர் மடி
தேடினேன்!
நான் நேசிக்க ஓர் இதயம்
தேடினேன்!
நான் அனுபவிக்க தூய்மையான ஓர் அன்பை
தேடினேன்!
நான் எனக்குள் கரைய ஓர் காதல்
தேடினேன்!
ஆனால் நான் மிக கொடுமையான
தனிமை என்னும் உலகத்தில் உயிரோடு தள்ளப்பட்டேன்!!!!!!!
என் நெஞ்சில் உன்னை தினம் தினம் சுமக்கின்றேன் ....... ஏன் என்றால் உன் பாசத்தில் நான் ஒரு கயிராக கிடக்கின்றேன்....நீ என்னுடன் இருக்க வேண்டும் என்று தினம் தினம் ஏங்கி காெண்டு இருக்கின்றேன் .....நீ என்னுடன் ஒரு நாெடியாவது வாழ வேண்டும் என்று மனம் துடியா துடித்து காெண்டு இருக்கின்றது..................
என் நெஞ்சில் உன்னை தினம் தினம் சுமக்கின்றேன் ....... ஏன் என்றால் உன் பாசத்தில் நான் ஒரு கயிராக கிடக்கின்றேன்....நீ என்னுடன் இருக்க வேண்டும் என்று தினம் தினம் ஏங்கி காெண்டு இருக்கின்றேன் .....நீ என்னுடன் ஒரு நாெடியாவது வாழ வேண்டும் என்று மனம் துடியா துடித்து காெண்டு இருக்கின்றது..................