உலகில் உள்ள கட்டிடக்கலையில் சிறப்பு மிக்க பாலம், நார்வே நாட்டில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள பாலமும் ஒன்று. 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பாலம் ஆறு கிலோ மீட்டருக்கு கடலுக்கு அடியில் செல்கின்றது. கடல் மட்டத்தில் இருந்து 220 அடி ஆழத்தில் ஆறு கிலோமீட்டர் தூரம் கடலுக்கு அடியில் இப்பாலம் அமைக்கப் பட்டுள்ளது. 1983-ல் இந்த பாலம் கட்டத் துவங்கி 1989-ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலம் அமைத்திருக்கும் இடம் அதிக கடல் சீற்றம் கொண்ட இடம். பெரிய அலைகள் தாறுமாறாக மோதியும் கூட கம்பிரமாக நிற்கின்றது. இந்த பாலத்தை பார்க்கும் போது ஏதோ படங்களில் வரும் கிராபிக்ஸ் கட்சிகள் போற்று தான் தோன்றும். அந்த அளவிற்கு நம்பமுடியாத கட்டுமானம். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வைகள் : 252
10
Close (X)




புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே