மயூசேகர்- கருத்துகள்

நன்றி நண்பர்களே....

உண்மை... அதற்கு அடிமை நான்...

அன்னிய மோகத்தில் தமிழ் தாயின் இன்முகமும் நம் தாயின் இன்மொழியும் மறந்து விடுகிறது சிலருக்கு...

அருமை....
வருட முடிவில் நாட்காட்டியை தூக்கி தூர போடும் முன்பே கடந்துவந்த பாதையை மறந்து விடுவது மனித இயல்பாகிவிட்டது...
நம்பிக்கையுடன் கால்பதிப்போம் இவ்வருடமாவது ஏக்கங்கள் தீருமென...

அன்புக்கு மிக்க நன்றி....
என் தனிமைக்கு துனை நிற்கும் எழுத்தை நட்பாய் பகிர்வதில் மகிழ்ச்சிதான்..
என்றும் நட்புடன்....


மயூசேகர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே