Maharandan- கருத்துகள்

நன்றி கலை. 1994இல் வெளிவந்த ‘மண்குதிரை’என்கிற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளில் ஒன்று. மே மாசத்திற்கெல்லாம் முந்தியது.

யதார்த்தம் எதிர்மறையானதா?

தங்களது வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள் பல.

உங்கள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்தால், அது அந்தக் கவிதைக்குக் கிடைத்த வெற்றி. உங்கள் பாராட்டுக்கு என் நன்றி என்றுன் உரியது.

நன்றி நண்பரே !

மகரந்தன்

மிகப்பெரிய அறிவுஜீவியா இருப்பீங்க போல..... நல்லா வருவீங்க.


Maharandan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே