P Rem O- கருத்துகள்

அற்பதமான கற்பனை வளம்...

காத்திருங்கள் அழுக்கினை அழகாக்கும் தருணம்
காலம் தரும் வரை ....

சுடரின் அடியில் ஒளிந்திருக்கும் உண்மையை அருமையாக உரைத்தீர்கள் தோழரே....

இருண்ட மனதிற்கு கிடைக்கு வெளிச்சம்
விடியலாக இருக்கட்டுமே...

நன்றி தோழா...
அவர்களின்றி
அணுவும் அசைய
மறுக்கிறதே...

மிக்க நன்றி தோழரே


P Rem O கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே