Pri66ya- கருத்துகள்

மிக்க நன்றி. நான் படித்தது அனைத்தும் ஆங்கில பள்ளியில் .தமிழ் எனக்கு பாடமாக இருந்தது கிடையாது. அதனால் வல்லினம் மெல்லினம் என்று எதை சொல்வார்கள் என்று தெரியாது .என் பாட்டி கற்று குடுத்த அ ஆ இ ஈ மற்றும் எனக்கு மொழி மீதும் கவிதை மீதும் உள்ள பற்றும் ஆர்வத்தினாலும் எழுதியது தான் இது. ஆகையால் தவறுகளை விரைவில் தவிர்க்க முயற்சிக்கிறேன் .

மிக்க நன்றி. நான் படித்தது அனைத்தும் ஆங்கில பள்ளியில் .தமிழ் எனக்கு பாடமாக இருந்தது கிடையாது. என் பாட்டி கற்று குடுத்த அ ஆ இ ஈ மற்றும் எனக்குள் இருக்கிற கவிதை ஆர்வத்தினாலும் பல கவிதைகள் படித்த படித்து எழுதியது தான் இது. ஆகையால் தவறுகளை விரைவில் தவிர்க்க முயற்சிக்கிறேன் .

மிக்க நன்றி. நான் படித்தது அனைத்தும் ஆங்கில பள்ளியில் .தமிழ் எனக்கு பாடமாக இருந்தது கிடையாது. என் பாட்டி கற்று குடுத்த அ ஆ இ ஈ யை வைத்து எழுதியது தான் இது. ஆகையால் தவறுகளை விரைவில் தவிர்க்க முயற்சிக்கிறேன் .


Pri66ya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே