கிறுக்கன்- கருத்துகள்

ஜல்லிகட்டில் இறப்பதெல்லாம்
இறப்புக்கணக்கில் சேராது!

வீரத்தின் உச்சம்

ஜல்லிக்கட்டின் விளையாட்டை
ஒலிம்பிக்கில் சேர்த்ததில்லை!
தங்கப்பதக்கம் தமிழ்பெறுமே
பயத்தில்தான் சேர்ப்பதில்லை!

உணர்வின் உச்சம்

புடிச்சாலும் உதைச்சாலும்
புள்ளபோல வளர்கின்றோம்!
இன்னொன்று ஜென்மத்தில்
வாய்பேச வேண்டுகிறோம்!

அன்பின் உச்சம்

மரபணுவில் வந்தவங்க
மசிருகூட குறையாது!
உலகமழியும் தருணம்வரை
தமிழ்மொழியும் அழியாது!

உண்மையின் உச்சம்

இவை வரிகள் அல்ல,, வைரங்கள்,,

தலை குனிய அவசியமில்லை தோழியே..... தலைபனிய செய்வோம்,,, பாரதி வழியில்

கண்மூடு,
மூச்சிழு,விடு,
ரசித்ததை மீண்டும் ரசி
அதை
பிறர் ரசிக்கும் படி எழுது,,,
கவிதை கவிதையாய்

இவையெல்லாம் மறக்க கூடியவையா?
மறந்து விட்டேன் வரிகளில் என்னை

ஊழலும்,, மெய்
ஊடலும் இல்லா
ஓர் அழகிய உலகு,,,,,,

ஆண்பால் - கைம்(பெண்)பயல்
(கம்ணாட்டி பயலே என வழக்கில் உள்ளது )

மாதமொருமுறை எடுக்கும் ஓய்வை....
மாதம் முழுதும் எடுத்துவிடுவாய்....!!! அருமை


கிறுக்கன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே