Sreemathi- கருத்துகள்
Sreemathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [38]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [9]
அழகும் ஆக்ரோஷமும்
இணையும் ஒரு மையப்புள்ளியை
உன்னில் காண்கிறேன்...!
அழகான வரி..
கவிதை நன்று அரவிந்த்..
அருமையான கருத்துக்கள் நிறைத்த கவிதை...
சமுதாயத்தின் மீது சாட்டை அடியாய் வரிகள்...
தொடருங்கள் தோழமையே....
தமிழ்த்தாய் துணை கொண்டு
கவியின் உச்சத்தை தொட்டு எழுதினாலும்
ஈடாகுமோ
அம்மா என்ற வார்த்தைக்கு..
உனக்கு
வலி கொடுத்ததால் தானோ
அழுதுகொண்டே
பிறந்தேனோ நான்...
அருமையான வரிகள்
உன்னை மறக்க நினைத்து
என் மனதை தயார் செய்தேன்..
என் மனதோ
என்னை வெறுக்க முடிவு செய்தது...!
ரசித்த வரிகள்....
கவிதை மிக நன்று....
நினைவை பிரதிபளிக்கும் அழகிய கண்ணாடியாய் உங்கள் கவிதை அருமை...
உங்கள் கவிப்பணி மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்...