விசயநரசிம்மன்- கருத்துகள்

ஐயா,

தங்களைப் போன்ற சான்றோரின் பாராட்டு பெறுவது என் பாக்கியம்... மிக்க நன்றி... தங்கள் குறிப்பையும் பதிவில் இணைக்கின்றேன்... நன்றி!!

தோழ, மிக்க மகிழ்ச்சி... நன்றி :-) (தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், வேலை முசு, இந்தப் பக்கம் அதிகம் வர இயலவில்லை!)

நண்பா, கருத்துக்கு நன்றி! (தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், வேலை முசு, இந்தப் பக்கம் அதிகம் வர இயலவில்லை!)

நீங்கள் சொல்லித்தான் எனக்கே இவ்விஷயம் தெரிந்தது... நன்றி! நெஞ்சார்ந்த நன்றி :-)

ஆம்... இயற்கையை மீறிய எதுவும் ஆபத்துதான்... நெஞ்சார்ந்த நன்றி :-)

நெஞ்சார்ந்த நன்றி :-) 'ழ' எனக்குப் பிடித்த எழுத்து...

சுஜாதா அளவுக்கு எல்லாம் வேண்டாம்... :-) கதையை உணர்ந்து படிக்கும் நல்ல வாசகர்கள் நான்கு பேர் கிடைத்தாலும் மகிழ்வே... நெஞ்சார்ந்த நன்றி :-)

நெஞ்சார்ந்த நன்றி :-) தங்களுக்கு தனி மடல் அனுப்பியுளேன் காண்க...

நெஞ்சார்ந்த நன்றி :-) இயற்கைக்கு மீறிய விஷயங்கள் சிக்கலில்தான் முடியும் என்றே சொல்ல விழைகிறேன்...


விசயநரசிம்மன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே