Yasmeen- கருத்துகள்

அவசர உலகில் யாருக்கும் நிறு யோசிக்கவோ கேட்கவோ தோன்றாத ஆனால் தேவையான ஒரு செய்தி நன்றி சுபா

ஹரி நீங்க சொல்ல வருகிற விசயமும் உங்க மனக் குமுறலும் புரிகிறது இன்னும் கொஞ்சம் நன்றாக எழுத முயற்சி செய்தால் உங்கள் கவிதை ஒளிரும் அதற்கு ஏன் வாழ்த்துக்கள்

அன்புள்ள கலை உங்க கவிதையை படித்ததும் கண்கள் கலங்குகின்றன மற்றவர்கள் படிக்கவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை உண்மையில் இதயத்தை தொட்டது ,படிக்கும் போதே உங்கள் உணர்வுகள் புரிகிறது இந்த கவிதை எழுதும் பொது நீங்க எப்படி கொந்தளித்திருப்பீர்கள் என்பதை நீங்கள் ப்பதிவு செய்துள்ள புகைப்படமே காட்டுகிறது .எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது கலை .

நாங்க எல்லாம் கடை பிடிக்கதான் செய்றோம் நீங்க எந்த காலத்துல இருக்கீங்க இப்போ உள்ள நிலைமைல சிக்னல் கடைபிடிகம போறது சாத்தியமே இல்லை

அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்காமல் செய்கின்ற அணைத்து வேலைகளும்

அவன் வேதனைகள் தீவிரமாகும்போது
பக்குவமில்லாத மனது
முடியாது
அவனால் மட்டுமே

தேர்ந்தெடுப்பாள் ஆனால் பின்னால் வருந்துவாள்

எல்லார் வாழ்விலும் எதாவது ஒரு கஷ்டம் கண்டிப்பாக இருக்கும் அதனால சொல்றது கஷ்டம்

பாலியல் பலாத் காரம்

தான் அழகாக இல்லை என்ற எண்ணம் தோன்றும் போது

விலகி இருப்பதே நல்லது


Yasmeen கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே