geethabaskaran- கருத்துகள்
geethabaskaran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [38]
- மலர்91 [27]
- Dr.V.K.Kanniappan [14]
- சொ பாஸ்கரன் [12]
- கவிஞர் இரா இரவி [10]
மிகவும் அருமை நண்பரே! கைபேசி ஏநதாத கைகள் இன்று இல்லாத நிலையில் அதன் அனைத்து செயல்பாடுகளையும் பிரித்து அறிய வைத்து விட்டீர்கள்!! வாழ்த்துக்கள்!!!
உண்மை!
இயற்கை அன்னைக்கு ஒரு சமர்ப்பணம்! மிகவும் அருமை ! மேலும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!
வாழ்த்திய, கருத்து பகிர்ந்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த்த நன்றி.
எல்லா காதல் நெஞ்சங்களுக்கும் உரித்தான வேண்டுதல் நண்பரே!
உண்மையான விவேகம் நிறைந்த இளைஞர்கள் முறையான அரசியல் ஞானம் அறிந்து சமுக அக்கறையோடு அனைவரையும் ஒன்று சேர்த்து அநீதிகளை எதிர்த்து போராட முன் வரவேண்டும். உண்மைக்கு குரல் கொடுக்க துணிவுடன் முன் வரவேண்டும். அவர்களுக்கு வழி காட்ட அனுபவமிக்க தன்னலமற்ற மூத்தோரும் துணை வர வேண்டும். பொது மக்கள் அனைவரும்தங்களின் பங்கு உணர்ந்து சமுக சீர்திருத்ததிற்கு தங்காலலான கடமை உணர்வுடன் செயல் பட்டால் ஒத்துழைத்தால் நிச்சயம் பாரதியின் கனவும், விவேகானந்தரின் இலக்கும் விரைவில் எட்டலாம்.
கல்வி மட்டும் விபச்சாரமாய்... சத்தியமான வார்த்தைகள்.. அன்பரே!
கருத்துக்கு மிகவும் nandri
ஔ"தாரியம் மனதில் அடங்காதது
தற்போது உலகமெங்கும் கணினி மயமாக்கல் இன்றியமையா ஒன்றாகி விட்டது. எனவே இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மேலும் இணைய தளத்தில் நாம் தமிழ் மொழி நூல்களை அறிமுகபடுத்த நல்ல வாய்ப்பு. நம் அரிய நூல்களை உலகெங்கும் கொண்டு செல்ல இது உதவும்.
China
கண்ணிரில் புன்னகையும்
புன்னகையில் கண்ணீரும்
கண்ணீர் கண்களின் புன்னகை
புன்னகை இதழ்களின் கண்ணீர்
எனக்கு பிடித்த வரிகள். கண்ணீரையும் காவியமாக்கும் என் கவிக்கோவிற்கு என் பணிவான வணக்கங்கள்.