msviswabalaa- கருத்துகள்

வாழ்த்துகள் தோழி ... தொடர்ந்து எழுதுங்கள்

///நல்ல குடும்பம் இனிய தமிழ் கவிதை......!!!! /// இனிய "தமிழ் கவிதைக்கு " என் வாழ்த்துகள் தோழர்

///இரக்கம் தொலைச்ச
மிருகங்க மத்தியில
சாதியென்ன நீதியென்ன
கற்பு வெறும் மசிருதாம்புள்ள.....// சரியா சொன்னிங்க தோழர் ,. மசிர விட கேவலமானது கற்பு .

வெற்றியில் கிடைக்கும்
பரிசுகளை விட
தோல்வியில் கிடைக்கும்
உன் தோள்கலையே
அதிகம் விரும்புகிறேன்
சூப்பர் தோழா ......

மனதை நெகிழ வைத்து விட்டது தோழரே ..


msviswabalaa கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே