செல்ல கார்த்திக்- கருத்துகள்

நன்றிகள் நண்பா
இயற்கை குறித்த வலிகளின் சிறு துளி அது..

ஏழை பணக்காரன்
வேறுபாட்டை
சாமிக்கும் வைத்து
சந்தோசம் அடைவது
நம்மையன்றி யாரால் ஆகும்?

பணக்காரச் சாமியென்றால்
அரசாங்கம் அரவணைக்கிறது
ஏழைச் சாமியென்றால்
எல்லையில் பார்ப்பாரற்று
கிடக்கிறது!

உணர்வு மிகுந்த வார்த்தைகள் நண்பா..
வாழ்த்துக்கள்..

நன்றிகள் நண்பா..
மிக்க மகிழ்ச்சி..


செல்ல கார்த்திக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே