sirpyco- கருத்துகள்
sirpyco கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [42]
- மலர்91 [25]
- Dr.V.K.Kanniappan [12]
- கவிஞர் இரா இரவி [12]
- சொ பாஸ்கரன் [12]
sirpyco கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
நல்ல செய்தி அன்பரே ! ! !
நன்றாக உள்ளது .
எந்த புரிந்து கொள்ளலை நண்பரே குரு கற்பிப்பார். கல்வி புகட்டுபவர், எழுத்தாக்கங்களை படைப்பவர் ஆசிரியர் குரு ஆவார் . குரு என்றால் வடமொழி சொல் ஆசிரியர் என்றால் தமிழ் சொல் அவ்வளவுதான் வித்யாசம்.பேச்சாளர்கள் குருகுலத்தில் உள்ள குருவை உயர்வாக சொல்லவே இப்படி பேசினார்கள். ஆசிரியர் குரு இரண்டு சொல்லுமே சமம்தான். அந்த காலத்தில் மகாபாரதம் எழுதிய குரு இன்றைக்கு பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை எழுதியுள்ளார். இன்றைக்கு இருக்கும் முட்டாள் ஆசிரியர் நம் கண்களுக்கு தெரிகின்றார். அன்றைக்கு இருந்த முட்டாள் குரு நாம் காண்பதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது அவ்வளவுதான் வேறுபாடு.
உலகத்தை முன்தள்ளும் உழவன் அவன் !
உழவனைப் பின்தள்ளும் உலகம் இது! அருமையான வரிகள் hujja வாழ்த்துக்கள் !!!!!!
நன்றாக உள்ளது நண்பரே ''நடவு பாடல்கள் எல்லாம் ஒப்பாரி பாடல்களாய்'' அருமையான வரி நண்பா
நன்றி நண்பரே சரி செய்து விட்டேன்
மேலும் ஒரு தாலாட்டை எழுதியுள்ளேன் பாருங்கள் தோழரே ! உங்களுக்கு நன்றி !
உங்கள் ஆசைக்கு இப்போதே எழுதி விட்டேன் பாருங்கள் நன்றி ! நன்றி ! ஐயா !
நன்றி அய்யா உங்கள் ஆசைக்கு இப்போதே எழுதிவிட்டேன் பாருங்கள் நன்றி ! நன்றி ! ஐயா !
மிகவும் நல்ல செய்தி நண்பரே
nanri nanba aanal athai eppadi thiruthuvathu enru theriyavillai
தாங்கள் வாழ்த்தியதில் உற்சாகம் அடைந்தேன் ஐயா ,
ஐயா தாங்கள் படைப்பு பகுதிக்கு சென்றேன் தாங்களின் பெயரை மட்டுமே அறிந்தேன் ஊர் முகவரி பிறந்த தேதி அறிவதற்கு இல்லை. அதை அறிய ஆவல் கொண்டுள்ளேன்
தோழர் , தோழியை நான் பின்பற்றிசொல்வேன். நான் தமிழ் இலக்கியவாதி
தாங்களின் வாழ்த்தியதை எண்ணி யாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். உற்சாகம் அடைந்தேன் . நான் தமிழ் இலக்கியவாதி.........
நன்றி ஐயா, நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இமயம் !M.K.M என்ற தலைப்பில் வந்தது கவிதையே அல்ல இதை எழுத்து இயக்குனரகம் கவனிக்கவும்
இது கவிதை இல்லை