thamilselvi- கருத்துகள்

முணு முணுப்பு தான் சரி, அதை திருத்த வேண்டும் என்று எண்ணியிருந்தேன் அதை எப்படி மீண்டும் திருத்துவது

நேரமின்மை தான் காரணம், விரைவில் நிச்சயம் பதிவிடுவேன்

அது வல்ல நண்பரே நீங்கள் கட்டழகு பெண்ணிற்கு வலை விரிக்கும் பொழுது நான் தொந்தரவு செய்து விட்டால் என்ன செய்வது அதற்காகதான் அந்த.................................

புன்னகையை இதழில் தவழவிட்ட கவிதை

மொத்தத்தில் உங்கள் காதல் வலி எனக்கு புரிகிறது.

நல்ல ஆசைதான், உங்கள் கவிதைகளில் காதலுடன் அதன் வலி அதிகமாய் வழிகிறதே ஏன்?

நன்றாக இருக்கிறது, உங்கள் திறமையை வேறு கவிதைகள் அதாவது.................................................................

முழுமையான அன்பை கொடுத்த விட்டதினாலே கண்களில் கண்ணீர் வழிகிறது. மேலும் கொடுப்பதற்கு எதுவுமில்லை நண்பரே

தங்களின் கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது .


thamilselvi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே