எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏதோ இப்ப சொல்லனும்னு தோனிச்சி: - ப்ரியன் ====================================...

ஏதோ இப்ப சொல்லனும்னு தோனிச்சி: - ப்ரியன்
====================================
FAKE ID வைப்பு பற்றிய ராம் வசந்தின் அவர்களின் எண்ணத்திற்கு பின்னூட்டமாய் ஜின்னா அவர்கள் எழுதியது.
====================================
மிகவும் பிடிக்காத அதுவும் அருவருவக்க தக்க செயல்களில் ஒன்று போலி பெயர்களில் உலாவருவது...
அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்....
இங்கே யாரும் திருடர்கள் அல்ல... மப்டியில் வந்து எங்களை பிடிக்க...
ஏன் உங்களுக்கு இந்த போலி நாடகம்...
இப்படி போலியில் இருக்கும் நீங்கள் என்ன உண்மையை சொல்லி கிழிக்க போகிறீர்கள் ?
கவிஞர்களுக்கு அழகே உண்மை முகம்... அதுவே இல்லை எனும்போது எப்படி உங்கள் எழுத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்...?
அதுவும் உண்மையாக எழுதும் கவிகளின் வரிகளை ஆராய என்ன தைரியம் உங்களுக்கு போலி முகத்தோடு...

தயவு செய்து தமிழை கேவலப் படுத்தாதீர்கள்... தமிழனை அசிங்க படுத்தாதீர்கள்...
தமிழ் மற்றும் தமிழனின் மரபே அவனின் பண்பாடும் ஒழுக்கமும்தான் மற்றும் உண்மை முகமும்தான்...
தயவுசெய்து அதை இந்த நூற்றாண்டில் அதுவும் இப்படிப்பட்ட நல்ல தளத்தில் கெடுத்து விட வேண்டாமென்று வேண்டிக் கொள்கிறேன்....

வாழ்க தமிழ்! வளர்க எழுத்து!!
_______________________________
நன்றி : ஜின்னா & ராம்வசந்த்
-----------------------------------------------
(நடுவுல மானே தேனே மாதிரி:
கவிதை, கட்டுரை, எண்ணம்...
தமிழன், இந்தியன்... எல்லாம் சேர்த்துகோங்க ... இ இ இ)

பதிவு : ப்ரியன்
நாள் : 5-Jun-15, 8:03 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே