எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆசூராம் பாபு என்ற சாமியார் காம கொடூரனை நீங்கள்...

ஆசூராம் பாபு என்ற சாமியார் காம கொடூரனை நீங்கள் அறிவீர்கள் ..

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இவனுக்கு எதிராக சாட்சி சொல்ல வருபவர்களை நீதிமன்றத்தின் வாசலிலேயே வெட்டியுள்ளார்கள் ..

இதுவரையிலும் இவனுக்கு எதிராக சாட்சி கூற வருபவர்கள் 8 பேர் தாக்கப்பட்டுள்ளார்கள் ..

இறுதியாக சாட்சி கூற வந்த நபரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள் ..

வியாபம் ஊழலிலும் 40க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.
ஊழலை ஒழிப்போம் என்று ஆட்சிக்கு வந்த யோக்கிய சிகாமணிகளின் ஊழல் உலகம் நாறுகிறது.

ஆண்மையற்ற அரசு, முதுகெலும்பில்லா அரசு

ஊழலையும் , நாதாரித்தனத்தையும் மறைக்க சர்ச்சையான பேச்சு, மத கலவரம் , குண்டுவெடிப்பு இப்படி ஏதாவது ஒன்றை நிகழ்த்தி மக்களை திசை திருப்பிம் தந்திரம் இவர்களுக்கே உரியது,

இதுதான் இந்தியா ..



நல்ல நாடு
நல்ல சட்டம்

பதிவு : ANBU MALLIGAI
நாள் : 12-Jul-15, 3:32 am

மேலே