நான் படித்ததில் பிடித்த கவிதை நீ.. இன்னும் அணு...
நான் படித்ததில்
பிடித்த கவிதை நீ..
இன்னும்
அணு அணுவாய்
ரசிக்கிறேன்..
விடாமல்
வாசிக்கிறேன்...
உனை
என்னுள் சுவாசித்து.. !!!
நான் படித்ததில்
பிடித்த கவிதை நீ..
இன்னும்
அணு அணுவாய்
ரசிக்கிறேன்..
விடாமல்
வாசிக்கிறேன்...
உனை
என்னுள் சுவாசித்து.. !!!