ஒரு செயலை செய்ய எனக்கு வாய்ப்புகள் இருப்பினும்.., ஏனோ...
ஒரு செயலை செய்ய
எனக்கு வாய்ப்புகள் இருப்பினும்..,
ஏனோ என் நெஞ்சம்
தோல்வியை சந்திக்க
துணைபுரிவது மட்டும்
எனக்கும் இன்னும்
பிடிபடவில்லை!
அதனால்தான் என்னவோ..
எவரிடமும் பேச பிடிக்கவில்லை!