நம் தேவைக்கு மேல் உள்ள பணத்தை , பொருளை தேவையுள்ள உடன்பிறப்புகளுக்கும், உறவினர்களுக்கும், நம்மைத் தேடி வரும் வறியவர்களுக்கும் அவர்கள் தேவையறிந்து , கல்வி, திருமணம், மருத்துவம் போன்ற நற்காரியங்களுக்கு உதவும் மனப்பான்மை வர வேண்டும், வளர வேண்டும் என்பதை ஆணித்தரமாகதெரிவித்துக் கொள்கிறேன்.