ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணம்என்று...
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
மரணம் உணர்த்தும் நிலையாமைப் பற்றிய உண்மை எவ்வளவு பெரியது ! அதைத் திருமூலர் சொல்லும் முறை தான் இது. மிக எளிதாக ......!!!!