எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஓர் உடலில் இருபால் இணைந்து மூன்றாம் பாலாய் நான்முகனின்...

ஓர் உடலில் 
இருபால் இணைந்து 
மூன்றாம் பாலாய்
நான்முகனின் படைப்பில்
ஐம்புலன்களை அடக்கி
ஆறாம் அறிவினை தாண்டி 
ஏழாம் அறிவுதனை பெற்று
எட்டுதிக்கும் பரவியிருக்கும் 
நவரத்தினங்கள்-திருநங்கைகள்

கவிஞர் TKR

பதிவு : Karthikraja TKR
நாள் : 9-Aug-18, 7:35 pm

மேலே