ஓர் உடலில் இருபால் இணைந்து மூன்றாம் பாலாய் நான்முகனின்...
ஓர் உடலில்
இருபால் இணைந்து
மூன்றாம் பாலாய்
நான்முகனின் படைப்பில்
ஐம்புலன்களை அடக்கி
ஆறாம் அறிவினை தாண்டி
ஏழாம் அறிவுதனை பெற்று
எட்டுதிக்கும் பரவியிருக்கும்
நவரத்தினங்கள்-திருநங்கைகள்
கவிஞர் TKR