நமது சிந்தனை ஊற்றும் சிந்திடும் வியர்வையும் மற்றவர்க்கும் பலனாக...
நமது சிந்தனை ஊற்றும் சிந்திடும் வியர்வையும்
மற்றவர்க்கும் பலனாக இருந்தால் சிறப்பு !
மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருப்பது காவல் துறை மற்றும் நீதித்துறை மீது.
அந்த வகையில் அவர்கள் செயல்பட்டால் சமுதாயம் பயனுறும் மகிழ்வடையும் !
அந்த வகையில் அவர்கள் செயல்பட்டால் சமுதாயம் பயனுறும் மகிழ்வடையும் !