எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதமிங்கு மறந்து தவறுகள் பல செய்து ... சுயநலம்...

மனிதமிங்கு மறந்து
தவறுகள் பல செய்து ...

சுயநலம் கொண்டு
பொதுநலம் மறந்து ...

இன்று என்றில்லாமல்
நேற்று நாளை வாழ்வா
வாழ்ந்து ...

மனிதா நீ 
வீழ்ந்து மாளதடா ...!

பதிவு : BARATHRAJ M
நாள் : 12-May-20, 8:06 am

மேலே