#அசலான_நகல்_போல வானில் வெண்ணிலா வித்தியாசம் இல்லை/ காணும் கண்ணிலே...
#அசலான_நகல்_போல
வானில் வெண்ணிலா வித்தியாசம் இல்லை/
காணும் கண்ணிலே கலங்கமும் இல்லை/
தூரிகை தொட்டுத் தோழனும் வரைகிறான்/
நேரினில் எனும்படி தோற்றமும் தருகிறான்/
அசலும் கண்டு நாணிடச் செய்கிறான்
நகலில் ஓவியம் நளினமாய் அவனும்!!
முனைவர்.பாரதி.சிவசங்கரி