எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ என்னைச் சேரும்போதினில் அந்த இதயத் துள்ளல் நிகழும்......

நீ என்னைச் சேரும்போதினில்
அந்த இதயத் துள்ளல் நிகழும்...

கன்னி உன்னை எண்ணியே 
இரவும்பகலும் போகும்...

விழிகள் ரண்டும் இரவுவானில் விண்மீண்கள் போல் மிளிரும்...

காய்ந்து கருகிய பிறகே
விதைகள் துளிரும்
அதுபோல் நெஞ்சில் காதலும் வளரும்...


பதிவு : BARATHRAJ M
நாள் : 24-Jun-21, 5:31 pm

மேலே