எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"நேரம் " " கனப்பொழுதில் நடந்தேறும் செயல், காலம்...

                     "நேரம் "

" கனப்பொழுதில் 
நடந்தேறும் செயல், 
காலம் முழுவதும் 
யோசிக்க வைப்பது ஏன் ?

காலம் முழுவதும் ஒரு செயலை யோசித்தாலும் அதை செய்ய,  ஒரு கனப்பொழுது கூட கிடைக்காமல் போய் 
விடுகிறதே அதுவும் ஏன்?

இந்த உலக வாழ்க்கையே விந்தை !
அதில் நடப்பதெல்லாம் கண்கட்டு  வித்தை!. "

பதிவு : லக்க்ஷியா
நாள் : 20-Sep-21, 11:18 am

மேலே