தீவிரமாக வாதம் செய்வதில் மட்டும் நீ காட்டும் அக்கறையை...
தீவிரமாக
வாதம் செய்வதில் மட்டும்
நீ காட்டும் அக்கறையை
தீவிர வாதம்
ஒழிந்து போகக்
காட்டியிருந்தால்
சுவாதிக்கு
அஞ்சலி ஒன்று எதற்கு ?
தீவிரமாக
வாதம் செய்வதில் மட்டும்
நீ காட்டும் அக்கறையை
தீவிர வாதம்
ஒழிந்து போகக்
காட்டியிருந்தால்
சுவாதிக்கு
அஞ்சலி ஒன்று எதற்கு ?