பெண்மையில் அன்பு பொங்கிப் பெருகிட உலகம் வாழ கண்மையில்...
பெண்மையில் அன்பு பொங்கிப்
பெருகிட உலகம் வாழ
கண்மையில் கனிவைக் கூட்டி
கருணை விழியில் தீட்டி
தண்மையில் தருவும் தோற்கத்
தழுவி இதயம் மீட்டி
உண்மையின் உருவாய் ஓங்கி
உறையும் தெய்வம் பெண்ணே
இளம்... 01 01 2013