சில நினைவுகள் போதுமடி வாழ்தலுக்கு

மழை வரும்போதெல்லாம்
உன்னை நினைக்கிறேன் ;
உன்னை நினைக்கும்போதெல்லாம்
மழையும் வருகிறது...

நனைந்து கொண்டேயிருக்கிறேன்
நான்
காலமெல்லாம் ..!

*தேவதையே...!
துவட்டிவிட
வரவேண்டாம்;
என்னை கழற்றி விடும்
நாடகமும் வேண்டாம் ...

இப்படியே
நனைந்துவிட்டு போகட்டுமே
என் காதல் ..!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (13-Dec-15, 6:06 pm)
பார்வை : 225

மேலே