ஏக்கம்

ஏக்கம்!
அந்த முதியோர் இல்லத்தில், யார் யாரோ வருகின்றனர்!
பிள்ளைகள் பிறந்தநாள், தங்கள் பிறந்த நாள், மணநாள் என்று,
இனுப்புகள் வழங்குவது, விருந்தளிப்பது என்று,
தன் பிள்ளையைத் தவிர!
ஏங்குகிறது மனது, பாட்டிக்கு, பெற்ற பிள்ளையை,
பார்ப்பதற்காக!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-Mar-17, 9:45 am)
பார்வை : 128

மேலே