ஊடலிலும்

கூடல் போல

ஊடலில் எப்படி காதல்

இருக்கும் என்றாள்...

வெயிலுக்கும் மழைக்கும்

துணை இருக்கும்

ஒற்றை குடை போல

என்றேன்...!!!

எழுதியவர் : அர்ஷத் (23-May-17, 5:18 pm)
பார்வை : 132

மேலே