ஊடலிலும்
கூடல் போல
ஊடலில் எப்படி காதல்
இருக்கும் என்றாள்...
வெயிலுக்கும் மழைக்கும்
துணை இருக்கும்
ஒற்றை குடை போல
என்றேன்...!!!
கூடல் போல
ஊடலில் எப்படி காதல்
இருக்கும் என்றாள்...
வெயிலுக்கும் மழைக்கும்
துணை இருக்கும்
ஒற்றை குடை போல
என்றேன்...!!!