எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பயங்கரவாத தாக்குதலுக்கு
வீர மரணம் அடைந்த...

என் உடன் பிறவா சகோதரர்களுக்கு
என் கண்ணீர் அஞ்சலி.....

மேலும்

விடியும் நாட்கள் எல்லாம் சந்தோசமாக மாறினால் 
இறைவனை மறந்து விடுவோம் என்றுதான் ஏனோ 
விடிகிற நாட்களை சோகங்களாக 
விடிய வைக்கிறான் போல இறைவன்.........

கண் இருந்தும் ஒரு குருடனாய் எங்கு செல்வது என்று தெரியாமல் 
அலைந்து கொண்டிரிக்கிறேன் இந்த உலகில் .............

அழுது அழுது கண்ணீரும் 
வற்றி போனது .....
இனி இழப்பதற்கும் ஒன்றும் இல்லை......
இனி இழப்பதற்கும் தாயாரும் இல்லை....
.........அதீப்.........
😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩

மேலும்

ஒரு அன்னையின் புன்னகையில் பரிசுத்தத்தை யாசித்து வந்த வாழ்க்கை அவளது நிரந்தரமான வெறுமையை உணரும் போது தான் மீள முடியாத துன்பங்களை இதயத்திற்குள் விளைத்துப்போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2017 12:38 pm

மேலே