உணவு
![](https://eluthu.com/images/loading.gif)
பணக்காரத் தாய்:
இரண்டு இட்லி தானே
சாப்பிட்டுவிடு
என் கண்ணா...
ஏழைத் தாய்:
இரண்டு இட்லி தான்
இருக்கிறது...
ஒன்று உனக்கு ,
ஒன்று தங்கைக்கு ,
சமாளித்துகொள்
என் கண்ணா...
பணக்காரத் தாய்:
இரண்டு இட்லி தானே
சாப்பிட்டுவிடு
என் கண்ணா...
ஏழைத் தாய்:
இரண்டு இட்லி தான்
இருக்கிறது...
ஒன்று உனக்கு ,
ஒன்று தங்கைக்கு ,
சமாளித்துகொள்
என் கண்ணா...