கண்ணீர்
கண்களில் இருந்து கண்ணீர்
வழிந்துகொண்டே இருக்கிறது.....
உன்மீதான நம்பிக்கை
வற்றிக்கொண்டே விழி இருட்டுகிறது.....
ஏமாற்றினாலும்
என்னுடையவன் என்று
என் காதல் வலுப்பெறுகிறது.....
இருந்தும்
கண்களிலிருந்து கண்ணீர்
வழிந்து கொண்டேதான் இருக்கிறது.....