எண்ணிலடங்கா கற்பனைகள்

இரவு வானத்தில்
இனிய விண்மீன்கள் - நான்
இயற்றிக் கொண்டிருக்கும்
இளமைக் கவிதைகள்.....

எண்ணிலடங்கா கற்பனைகள்
எண்ணத் தோன்றும் எதிர்கால நாட்கள்.....

எல்லாமும் இனிமைகள் காணும்
எங்கேயும் புதுமைகள்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (25-Jan-13, 10:33 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 118

மேலே