மலர்களின் ஆறறிவு

சிரிக்கப் பழகிய மலர்கள்
அழகைப் படித்துக் கொண்டது

சிந்திக்க மறந்த மனிதன்
அழுகையைப் பழகிக் கொண்டான்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (25-Jan-13, 11:07 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 98

மேலே