சிறுவர் கவிதை

நீல வானில் ..

ஓடும் வெண்மலர் புஷ்பங்கள்

தங்க கிண்ணம் போல் ஒளி தரும் மதிமகள்

கூடு கட்ட ஆசைப்படும் குருவிக்கூட்டம் ...

ஏக்கத்தோடு அலையும் வானம் பாடி ..

ஆகாய தேவதையே -அருகில்

நான் எப்போது வருவேன்

எழுதியவர் : கவி K அரசன் (31-Jan-13, 3:06 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 185

மேலே