இறைப்பா

முடிவில்லா அருளும், நிகரில்லா அன்பும் கொண்ட இறை வன்நீயே!
எப் பொருளும் உனைக்கொண்டல்லாது ஆகா!
என்னை, எங்கை, இப்பாரை படைத்தோனே!
உனை என்றும் போற்றிட, புகழ்ந்திட,அருள் புரிவாய்!
எங்கை சீரிய பாதையில் நடாத்து எம் இறையே!

எழுதியவர் : பேருழவன் (8-Feb-13, 12:37 pm)
சேர்த்தது : பேருழவன்
பார்வை : 120

மேலே