பொறுப்பு...

இரவில் அரங்கேறும்
அவலங்களை
இவன் பார்க்கவேண்டாமென்றுதான்
இமைமூடித் தூங்கவைத்தான்
இறைவன் மனிதனை..

இவன் தூங்காமல், தூங்கவிடாமல்
இப்படி விழித்திருந்து வருந்தினால்
யார்தான் பொறுப்பு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Feb-13, 10:21 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 84

மேலே