பொறுப்பு...
இரவில் அரங்கேறும்
அவலங்களை
இவன் பார்க்கவேண்டாமென்றுதான்
இமைமூடித் தூங்கவைத்தான்
இறைவன் மனிதனை..
இவன் தூங்காமல், தூங்கவிடாமல்
இப்படி விழித்திருந்து வருந்தினால்
யார்தான் பொறுப்பு...!
இரவில் அரங்கேறும்
அவலங்களை
இவன் பார்க்கவேண்டாமென்றுதான்
இமைமூடித் தூங்கவைத்தான்
இறைவன் மனிதனை..
இவன் தூங்காமல், தூங்கவிடாமல்
இப்படி விழித்திருந்து வருந்தினால்
யார்தான் பொறுப்பு...!