சொன்னா புரியாதா

ஒரு
அழகான வாழ்க்கை வாழ
ஒரு
விதமான அன்பு கொள்
உன்
அன்பு உண்மையாகவும் உறுதியாகவும்
மாற்றி எடுத்து செல்
நிச்சயம்
நீ நினைத்தது போல
அமையும் எல்லாம்
மனதிருக்கு
கட்டு பட்டு வாழ்ந்தா
மலர்ந்து பூத்துகுலுங்கும்

எழுதியவர் : தி.கலியபெருமாள் (19-Feb-13, 7:03 pm)
பார்வை : 139

மேலே