வெறிப்பிடித்த தெருநாய் ராஜபக்சே!!!

சுட்டெரிக்கும் சூரியனும் நிழல்முகம் காட்டிடுமே சிரித்தமுகம் காட்டிவரும் மழலைமுகம் கண்டுகொண்டால்...
பால்குணம் மாறாத பச்சிளம் பாலகனை நீ எவ்விதம் சுட்டாயோ இனவெறி பிடித்தவனே...
வீர வேங்கை வம்சமென்று பயம்தட்டி போனதனால் சுட்டெரித்து விட்டாயோ வெறிப்பிடித்த தெருநாயே...
நிஜம் வேறு நிழல் வேறு என்றுநீயும் நினைத்துவந்தாய்...
நிஜமின்றி நிழல் இல்லை என்றுநீயும் கண்டுகொள்வாய்...
தமிழ் வேங்கையெல்லாம் ஒன்றுகூடி படையெடுத்து வருங்காலம் வரும்...
அத்தருணம் உடல் நாறி நீ கிடப்பாய் எம்மக்கள் தெருவோரம்!!!

எழுதியவர் : கார்த்திக்... (21-Feb-13, 3:56 pm)
பார்வை : 546

மேலே