யார் தந்தது ....
உன் பார்வையால்
பசுமையாணேன்
உன் கோபத்தினால்
வரட்சியானேன்
உன் காதல்
என் பணத்தில்தான்
என்பதால்தானே மரணம்
காதலுக்கு இந்த
வரைவிலக்கணம் யார் தந்தது
உன் பார்வையால்
பசுமையாணேன்
உன் கோபத்தினால்
வரட்சியானேன்
உன் காதல்
என் பணத்தில்தான்
என்பதால்தானே மரணம்
காதலுக்கு இந்த
வரைவிலக்கணம் யார் தந்தது