வீடு

மற்றொரு நானுண்டே யவன் சாயலாமின் நானே
பற்றிலான் பந்தனமிலான் சுற்றிலான் தூயதுரியத்தான்
உற்றவனவனே யெனக்கருவுங்குருவுந் தருவுமாம்
கொற்ற்வனவன் யானாவுங்கால் பெற்றனே நற்றனல் வீடு.

எழுதியவர் : மதுமொழி (26-Feb-13, 11:38 am)
சேர்த்தது : Dr.P.Madhu
பார்வை : 96

மேலே