மதிசெய் மனமே

ஐந்தாயிரம்நாள் குழந்தையின் னுருவம்
ஈரெட்டாயிரம் யௌவன பாசம்
பத்தாயிரம்பின் வயோதிக வேடம்
அதற்குள்ளுய்ய மதிசெய் மனமே.

எழுதியவர் : மதுமொழி (26-Feb-13, 11:41 am)
பார்வை : 92

மேலே