கவிஞனே ...!
நீ உன் கவிதைகளின் ஆற்றலால்
ஓர் சரித்திரம் படைகின்றாய்
நீ அனுபவித்ததை
கவியாக எழுதுகின்றாய்
எழுத்துகளை
கவிதைகளில் ஏவுகின்றாய்
தமிழை உன்
இரு கண்களாக மதிகின்றாய்
எழுத்துகளை எழுத
எழுதுகோல் நாடுகின்றாய்
இறுதியில் கவிக்காக
உன் வாழ்க்கையையே சமர்பிக்கின்றாய்